அர்தநாரீச்சுரர் Arthanaresurar



கார்கண்டர் என்றேத் துஞ்சரா சரனை
வார்சடையைச் சுற்றியவனைச் சொற்பே ரீவானை
தார்நாயகனை நற்தமிழால் நெகிழ ஓத
சீர்செல்வம் மனைமாட்சி அனைத்து மடைவீர்!

Comments