ஆதிகும்பேச்சுரர் Athikumbesurar



வேதியனை யோர் விடையேறிய காரிய காரணனை
மாதினை மெச்சுமோர் மணியைச் செல்வ பேறை
ஓதியும் மறையை நன்கு உணரச் செய்தானை
பாதிமதி சூடியவனை தொழ ஆவதெலாம் நலமே !

Comments