காளஅத்தீச்சுரர் Kalathisurar




அளவிலா யோர்பேரா னந்தங்கொண் டுரவொடு
இளவேனில் சுகம்போன்றுச் சீவனை தீண்டி
குளத்தில் மூழ்கி அவனருள் குழைந்து
உளம் அவன்பாற் செலுங்கால டைவீர்சித்தி !

Comments