மாசிலாமணீச்சுரர் Masilamanisurar




பூசிநீறை பார்புகழ வெள்ளேறேறி நாரணியொடு
வீசியாடு சுவலில் தாழ்ச்சடை யணீசனே!
மாசி மகத்தில் உலாவரும் மறையவனே !
வாசிதீர வளமுடன்வாழ மாகருணை புரிவீரே !

Comments