நஞ்சுண்டேச்சுரர Nanjundesurar



நெஞ்சே நீ நிர்மலனை நினைந்தழுதரற்றி
தஞ்சமென சுற்றியவனைச் சுடரோடே
நஞ்சு உண்ட மிடறோனே! சுரர்பதியேயெனவே
அஞ்சேலென்றவனும்பல நலமேயருளுவான் !

Comments