நீலகண்டேச்சுரர் Neelakandesurar



ஆல முண்டார் யறிந்தருள் செய்வாரவர்
கோலமொடுச் சுற்றிவர இச்சைகொண்டே
ஞாலமுமண்டமிரவு பகல் செய்தாரவரைச்
சீலமொடிருத்தி துதித்து நீர் வாழ்வீரினிதே!

Comments