வீரட்டானேச்சுரர் Veeratanesurar



இரவில் ஓர் மதியும் பகலிலோர் ரவியுந்
தரணிச் சுற்றிட வரச் செய்வனே! என்
கரடான வாழ்வு விட்டொழிந்து என்றுந்
திரண்டிடச் செய்திடுக! வீடுஞ் செல்வமுமே !

Comments